“ஆடி ஆடி ஃப்ண்டாஸ்டிக் ஆடி” என்று ஆடி தடபுடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது சென்னையில். டி.வி.யை திறந்தால் இந்த கடையில் ஆடி தள்ளுபடி, அந்த கடையில் ஆடி தள்ளுபடி என்று எக்கசக்கமாக விளம்பரம். ஆனால் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தககத் திருவிழாவைப் பற்றி விளம்பரம் ஏதுவும் டி.வி.யில் நான் காணவில்லை. துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், புத்தகங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற எண்ணத்துடன், ராயப்பேட்டை வை.ஏம்.சி.ஏ. திடலில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றேன். இதற்கு முன்னர் எப்பொழுது சென்னை புத்தகத் திருவிழாவிற்க் சென்றேன் என்று நினைவில் இல்லை. ஆனால் பள்ளியில் படிக்கும் பொழது, புத்தக விழாவின் தொடக்க தினத்தில்,(ரிப்பப்ளிக் டே பரேட் போல்) ராதாகிருஷ்ணண் சாலையில், கரகம் ஆடியது நினைவில் இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் மேடை அருகே நடனமாடிக் கொண்டு வரும் பொழுது அந்த கரகம் தலையிலிருந்து கீழே விழுந்ததும் நினைவில் நன்றாகவே இருக்கிறது. அந்த நினைவுகளுடன் அந்த திடலில் நுழைந்ததும், சென்னை புத்தகத் திருவிழா பேனரைப் பாIt's been seven years since I started blogging something interesting, something silly, something funny, and so many somethings. Thanks so much for reading my posts. While we continue this journey together, let us not forget our responsibilities. Writing is my responsibility. Reading, liking, commenting, sharing, is your responsibility. Let’s adhere to our responsibilities and make the world a better place to live!!
சென்னை புத்தகத் திருவிழா
“ஆடி ஆடி ஃப்ண்டாஸ்டிக் ஆடி” என்று ஆடி தடபுடலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது சென்னையில். டி.வி.யை திறந்தால் இந்த கடையில் ஆடி தள்ளுபடி, அந்த கடையில் ஆடி தள்ளுபடி என்று எக்கசக்கமாக விளம்பரம். ஆனால் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தககத் திருவிழாவைப் பற்றி விளம்பரம் ஏதுவும் டி.வி.யில் நான் காணவில்லை. துணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், புத்தகங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற எண்ணத்துடன், ராயப்பேட்டை வை.ஏம்.சி.ஏ. திடலில் நடக்கும் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்றேன். இதற்கு முன்னர் எப்பொழுது சென்னை புத்தகத் திருவிழாவிற்க் சென்றேன் என்று நினைவில் இல்லை. ஆனால் பள்ளியில் படிக்கும் பொழது, புத்தக விழாவின் தொடக்க தினத்தில்,(ரிப்பப்ளிக் டே பரேட் போல்) ராதாகிருஷ்ணண் சாலையில், கரகம் ஆடியது நினைவில் இருக்கிறது. சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் மேடை அருகே நடனமாடிக் கொண்டு வரும் பொழுது அந்த கரகம் தலையிலிருந்து கீழே விழுந்ததும் நினைவில் நன்றாகவே இருக்கிறது. அந்த நினைவுகளுடன் அந்த திடலில் நுழைந்ததும், சென்னை புத்தகத் திருவிழா பேனரைப் பா
Subscribe to:
Post Comments (Atom)


மகிழ்ச்சி...
ReplyDeleteசென்னையில் இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் தவறாமல் புத்தக கண்காட்சி திருவிழாவிற்கு குடும்பத்துடன் செல்வோம்..
தற்போது அலுவல் நிமித்தம் ஸ்வீடனில் வசித்து வருவதால், கடந்த இருமுறை நடைபெற்ற விழாவை miss செய்துவிட்டோம்...
உங்கள் பார்வையில் நல்ல புத்தகங்கள் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்..
"சித்தி-சுஜாதா" அவர்களே...
Thanks for accepting my comments..
DeleteGreat Suja!
ReplyDeleteநானே புத்தகக் கண்காட்சி சென்ற feeling.
Thanks for sharing Suja!
"... இதே போல் ஆடிக்கு ஒரு முறை அம்மாவாசைக்கு ஒரு முறை என்று எழுதாமல் தினம் தினம் எழுதவேண்டும்." - yes please keep writing Suja. Keep publishing more and more - many awards awaiting.